கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது..!
கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் பகுதியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கடலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…