Tag: கடலூர்

கடலூர்: விஜயதசமியையொட்டி திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி குழந்தைகள் அ, ஆ என நெல்லில் எழுதி படிப்பை தொடங்கினர்

விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இந்த நன்னாளில் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.…

விருத்தாசலம் பகுதியில் இடி-மின்னலுடன் மழை:உப்பு ஓடை தரைப்பாலம் துண்டிப்பு 25 கிராம மக்கள் அவதி

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் இடியுடன் கூடிய மிக கன மழையும், சில மாவட்டங்களில் கன மழையும் பெய்யும் என்று…

கடலூர் அருகே சாமிக்கு பூஜை போட சென்ற கடை ஓனர்… சரக்கிற்கு சைடிஸ் இல்லை என பொருட்களை திருடிய ஆசாமிகள்…

கடலூரில் சரக்குக்கு ஷைடிஸ்காக, மளிகைக் கடையில் புகுந்து மிட்டாய், தின்பண்டங்களை திருடிச் சென்ற 4 பேர் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசில் சிக்கினர். குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த தயாளன்…

கும்பகோணம் வழியாக திருப்பதிக்கு கூடுதல் ரயில் – வரும் 19ஆம் தேதி முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது

உலகம் முழுவதும் கொரோணா தொற்றுக்கு முன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஹைதராபாத்-ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. பின்னர் நோய் தொற்று காரணமாக…

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே மின்னல் பாய்ந்து உயிரிழந்தவா் குடும்பத்துக்கு எம்எல்ஏ ஆறுதல்..

பரங்கிப்பேட்டை ஒன்றியம், பிச்சாவரம் ஊராட்சி, இளந்திரமேடு கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் கடந்த 10-ஆம் தேதி மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன்,…

குமராட்சியில் அப்துல் கலாமின் 90 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

குமராட்சியில் இன்று முன்னாள் ஜனாதிபதி APJ.அப்துல் கலாமின் 90 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குமராட்சி கடைவீதியில் உள்ள திருவுருவச்சிலைக்கு குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவர் கேஆர்ஜி…

சிதம்பரம்: வகுப்புக்கு வராமல் டிமிக்கி.. மாணவனை சரமாரியாக அடித்து, காலால் உதைத்த ஆசிரியர்.. வீடியோ வைரல்..

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள்…

கடலூா் – மடப்பட்டு இடையே சாலை விரிவாக்கப் பணி மந்தம்-பொதுமக்கள் புகார்.

கடலூா் – மடப்பட்டு இடையே சாலை விரிவாக்கப் பணி மந்த நிலையில் நடைபெறுவதாகவும், இதற்காக பக்கிரிப்பாளையம் அருகே தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுவதாகவும் பொதுமக்கள் புகாா்…

ஆயுத பூஜையை முன்னிட்டு கடலூரில், பூஜை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். ஆயுதபூஜைக்கு மறுநாள் விஜயதசமி…

திட்டக்குடி அரசு பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கக்கோரி அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை மனு

தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளரும், திட்டக்குடி அரசு பள்ளி முன்னாள் மாணவருமான வ.கவுதமன் சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த…