Tag: கடலூர்

சிதம்பரத்தில் காங்கிரஸ் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு தின விழா கொண்டாடப்பட்டது.

தேசப்பிதா காந்தியடிகள்152-வது பிறந்த நாள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் 42-வது நினைவு நாளை யொட்டி சிதம்பரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆர்.டி .ஐ துறை…

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வலியுறுத்தி கடலூரில் அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

2021-2022-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்ற நிலையில், கடலூர் பெரியார் அரசு கல்லூரி உள்ளிட்ட அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடியும் நிலையில்…

சிதம்பரம் நர்சரி பிரமைரி பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா.!

சிதம்பரம் 15வது வார்டில் உள்ள முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் காந்தி திருவுருவப் படத்திற்கு பள்ளி நிர்வாகியும் அமைப்புசாரா தொழிலாளர்…

சிதம்பரத்தில் நகர தமிழ்மாநில காங்கிரஸ் சார்பாக காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு தின விழா கொண்டாடப்பட்டது.

சிதம்பரத்தில் நகர தமிழ்மாநில காங்கிரஸ் சார்பாக காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தமிழ் மாநில தலைவர் k.ரஜினிகாந்த்…

கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மதுபானம் அருந்தியது தொடா்பாக 68 போ் மீது வழக்குப் பதிவு.!

கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மதுபானம் அருந்தியது தொடா்பாக 68 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவோா் மீது…

கடலூரில் வீட்டில் கஞ்சா சாகுபடியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது.!

கடலூர் அருகே உள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் உள்ள ரங்காத்தமன் கோவில் தெருவில் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்.!

சிதம்பரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் ஈடுபட்டனர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக கடந்த 2013ம் ஆண்டு தமிழக…

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு..

2020-2021-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள மத்திய கால கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.ரபி…

சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்.!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரெயில்வே பீடர் ரோடு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் உள்வளாகத்தில் கல்வி மாவட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு…

கடலூர் அருகே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எழுத்தர் உள்பட 2 பேர் கைது.!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 34), விவசாயி. இவர் தனது விளை நிலத்தில் சாகுபடி செய்திருந்த நெல்லை, கடந்த…