விருத்தாசலத்தில் கணினி மையத்தில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் ஆலிச்சிக்குடி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார்(வயது 35). இவர் விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே, ஜங்ஷன் சாலையில் கணினி மையம் வைத்து நடத்தி வருகிறார்.…