Tag: கடலூர்

கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மதுபானம் அருந்தியது தொடா்பாக 68 போ் மீது வழக்குப் பதிவு.!

கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மதுபானம் அருந்தியது தொடா்பாக 68 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவோா் மீது…

கடலூரில் வீட்டில் கஞ்சா சாகுபடியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது.!

கடலூர் அருகே உள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் உள்ள ரங்காத்தமன் கோவில் தெருவில் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்.!

சிதம்பரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் ஈடுபட்டனர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக கடந்த 2013ம் ஆண்டு தமிழக…

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு..

2020-2021-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள மத்திய கால கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.ரபி…

சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்.!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரெயில்வே பீடர் ரோடு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் உள்வளாகத்தில் கல்வி மாவட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு…

கடலூர் அருகே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எழுத்தர் உள்பட 2 பேர் கைது.!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 34), விவசாயி. இவர் தனது விளை நிலத்தில் சாகுபடி செய்திருந்த நெல்லை, கடந்த…

கடலூர் அருகே சாலையை கடக்க முயன்ற பைக் மீது மினி லாரி மோதி விபத்து, பள்ளி மாணவி உயிரிழப்பு!

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பத்தில் மீன்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்ததில், மாணவி உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா். மந்தாரக்குப்பத்தை அடுத்த தெற்கு வெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வேல்முருகன்…

சேத்தியாத்தோப்பு அருகே, சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். அவள் அதே பகுதியில்…

கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் 10 ஆயிரம் பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன்.

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற இக்கோவிலுக்கு கடலூர் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து…

சிதம்பரம்: பணி நிரந்தரம் செய்யக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் சுமார் 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்கலைக்கழக…