கடலூர் அருகே திருமணத்திற்கு வந்த இடத்தில் வீடு புகுந்து திருடிய கும்பல்!
கடலூர் மாவட்டம், காட்டு மயில் ஊர் சேர்ந்த முனியப்பன்(74), சேப்பாக்கம் என்ற ஊரில் டாஸ்மாக் கடை எதிரே வீடு கட்டி தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் மாவட்டம், காட்டு மயில் ஊர் சேர்ந்த முனியப்பன்(74), சேப்பாக்கம் என்ற ஊரில் டாஸ்மாக் கடை எதிரே வீடு கட்டி தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த…
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள குறுக்கத்தஞ்சேரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக குழாய் அமைக்கும்…
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அண்ணாநகர் காட்டுக்கூடலூர் சாலையை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் அருண் (வயது 23). என்ஜினீயரான இவருக்கு குப்பநத்தம் கிராமத்தில் நிலம் உள்ளது. இந்த…
சென்னை: கடலூர் முந்திரி நிறுவன தொழிலாளி கோவிந்தராசுவின் உடலை நாளை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…
பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் பகுதியில், கடலூர் திமுக எம்.பி. டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலைசெயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய தொழிலாளி மேல்மாம்பட்டை கோவிந்தராசு, மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.…
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசுப் போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்கிருந்து சென்னை, திருச்சி, கடலூர், விழுப்புரம் உட்பட பல்வேறு நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் அரசு பஸ் சென்று வருகின்றன.…
கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு செங்கல் சூளை தொழிலாளர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் சூளைகளுக்கு சீல் வைப்பதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.தமிழ்நாடு…
மத்திய அரசின் கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டை கடற்கரை மற்றும் மீனவ கிராமத்தில் சர்வதேச கடலோர…
பண்ருட்டியில் இருந்து சிதம்பரம் வழியாக காரைக்கால் நோக்கி நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று புறப்பட்டு சென்றது. லாரியை சிதம்பரம் அருகே மெய்யாத்தூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன்…
கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் அருகே உள்ள திருச்சோபுரம் ஊராட்சி பூதங்கட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். ஊரடங்கில் அரசு…