Tag: குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதி

கடலூா் மாவட்டம், காட்டுவேகாக்கொல்லை கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதி!

கடலூா் மாவட்டம், காட்டுவேகாக்கொல்லை கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட இந்தக் கிராமம் கொள்ளுக்காரன்குட்டை – சத்திரம் பிரதான சாலையில் அமைந்துள்ளது.…