Tag: குமராட்சி

சிதம்பரம்: குமராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு செல்போன் மற்றும் சைக்கிள் பரிசு

குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தனது சொந்த செலவில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு செல்போன் மற்றும் சைக்கிள் பரிசாக வழங்கினார். குமராட்சி அரசு…

குமராட்சி: 28 மாநிலங்களுக்கு பாதயாத்திரையாக செல்லும் மைசூரை சேர்ந்த கிருஷ்ணா நாயக்காவிற்கு சால்வை அணிவித்து பாராட்டு!

மைசூர் இளைஞர் மைசூரில் இருந்து புறப்பட்டு 28 இருபத்திட்டு மாநிலங்களை பாதயாத்திரையாக கடந்து இரண்டு வருடத்தில் மீண்டும் மைசூருக்கு சென்று அடைய திட்டமிட்டு பாதயாத்திரை நடந்து வருகிறார்…

குமராட்சி:உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைப்பயணம்

குமராட்சி ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு ஊராட்சியின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் தூய்மை நடைப்பயணம் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக குமராட்சி…

குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணாமலை நகர் பேரூராட்சியில் புதிய நிர்வாகிகள் தேர்வு!

கடலூர் கிழக்கு மாவட்டம் குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணாமலை நகர் பேரூராட்சியில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகள் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை…

குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது!

குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. உதவி தலைமையாசிரியர் K.ராஜா வரவேற்புரை ஆற்றினார் . தலைமையாசிரியர் கி இளஞ்செழியன் தேசியக் கொடியை ஏற்றி…

கடலூர்: குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரானா தடுப்பூசி!

கடலூர் மாவட்டம் குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மருத்துவர் சாருமதி தலைமையில் கொரானா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்…

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி திட்டம்-மாணவர்களுக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் வரவேற்பு..

குமராட்சி ஊராட்சியில் தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆணையின்படி குமராட்சி ஊராட்சி ஒன்றிய அரசு துவக்க பள்ளிகளான குமராட்சி மற்றும் கீழவன்னியூர் துவக்க பள்ளிகளில் இல்லம்…

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சியில் அரசு கலைக்கல்லூரி அமைப்பதற்க்கான இடத்தினை கூடுதல் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சியில் அரசு கலைக்கல்லூரி அமைப்பதற்காக இடத்தினை தேர்வு செய்ய கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் மேற்பார்வை செய்தார். பிறகு கான்சாகிப் வாய்க்கால் மற்றும் ராஜன்…

குமராட்சி பகுதியில் எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் மழையினால் பாதிப்படைந்த வீடுகளை பார்வையிட்டார்.

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் குமராட்சி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கோப்பாடி கிராமத்தில் பெய்த கன மழையால் சேதமடைந்த வீடுகளையும் மற்றும் தார் சாலைகளையும் பாதுகாப்பின்றி இருக்கும்…

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி 19-வது வார்டு ஒன்றியக்குழு திமுக வேட்பாளருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே வாக்குசேகரித்தார்.

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 19வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ஒன்பதாம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது இதில் திமுக சார்பில்…