Tag: கொரோனா தடுப்பூசி

மயிலாடுதுறை: மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்டஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட காளஹஸ்தினாதபுரம் மற்றும் ஆக்கூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்டஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு…

கடலூர் மாவட்டத்தில் 6-வது கட்டமாக நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் 6-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இந்த முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 7 மணி வரை…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,407 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 16 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,407 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 16 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,423 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 13 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,423 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 13 பேர் உயிரிழப்பு!!

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே மது – மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு.

நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் தொற்று பரவி மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து வருகிறது. வைரஸ் தொற்றை கட்டுபடுத்த பல்வேறு நாடுகளும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு தொற்று…

கடலூர் மாவட்டத்தில் 250 ஊராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 4 கட்டங்களாக சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 88 ஆயிரத்து 190 பேருக்கும்,…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,457 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 14 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 1,457 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 14 பேர் உயிரிழப்பு!!

கடலூர் மாவட்டத்தில் 5-வது கட்டமாக 909 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்-ஒரு லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு.

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் கடந்த…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 5ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்-45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு.மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 4,14,991…

கடலூர் மாவட்டத்தில் 14 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக முகாமை ஆய்வு செய்த கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு உத்தரவின் பேரில் மாவட்டத்தில் மாபெரும்…