Tag: சாலை மறியலில் ஈடுபட்ட 700 பேர் மீது வழக்குப்பதிவு

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசலில் சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 700 பேர் மீது வழக்குப்பதிவு..!

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல், கூழையார், தொடுவாய் ஆகிய மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 17-ந் தேதி முதல் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி…