சிதம்பரம் நகர மன்ற தலைவர் தலைமையில் திமுகவினர் அமைதி ஊர்வலம்
சிதம்பரம் திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளரும் சிதம்பரம் நகர மன்ற தலைவருமான கே ஆர் செந்தில் குமார் தலைமையில் திமுகவினர் இன்று அமைதி ஊர்வலம் நடத்தினர்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சிதம்பரம் திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளரும் சிதம்பரம் நகர மன்ற தலைவருமான கே ஆர் செந்தில் குமார் தலைமையில் திமுகவினர் இன்று அமைதி ஊர்வலம் நடத்தினர்…
சிதம்பரம் வடக்குவீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் பிரபாகரன் தலைமை…
சிதம்பரம் வேலவன் நகரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் 12 வயது மகளுக்கு நீரிழிவு நோய் தீர்க்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ செலவினங்களுக்காகவும் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி…
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளையமாதேவி பகுதியில் பகுதியில் என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தும் செய்யப்பட்டது அதனை எதிர்த்து போராட்டங்கள் பொதுமக்கள் ஒன்று கூடிய…
சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் சிதம்பரம் சபாநாயகர் தெருவில் அமைந்துள்ள பச்சையப்பன் தொடக்க பள்ளியில் ஒரு வகுப்பு அறை முற்றிலும் சீர் செய்து வண்ணம் தீட்டப்பட்டு மாணவ…
கிள்ளை நகர திமுக சார்பில் கடைவீதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை நிறுவப்பட்டது இதன் திறப்பு விழா நடைபெற்றது இதற்கு திமுக நகர செயலாளர் கிள்ளை ரவீந்திரன்…
சிதம்பரம் சிதம்பரம் அருகே உள்ள சின்னகுமட்டி ஊராட்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் ஊர் எல்லையில் இருந்து…
சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் இருபத்தி ஏழாவது பதவி ஏற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஆளுநர் PDG. Dr. ஆர்.பழனிவேல் கும்பகோணம் ரோட்டரி…
சிதம்பரத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் – லயன்ஸ் கிளப் ஆப் சிதம்பரம் தில்லையம்பலம்புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் பெருமாள் தெருவில் உள்ள பிரணவ் ஹாலில் நடைபெற்றது .…
சிதம்பரம் அருகே புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருமணமான 2 மாதத்தில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததால் கொன்றேன் என்று கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்…