கடலூர் கிழக்கு மாவட்ட திமுக உட்கட்சி தேர்தல் விண்ணப்பம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூர் கழக உட்கட்சி தேர்தல் நடத்தும் விண்ணப்பத்தை மாவட்ட கழக செயலாளர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூர் கழக உட்கட்சி தேர்தல் நடத்தும் விண்ணப்பத்தை மாவட்ட கழக செயலாளர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.…
காட்டுமன்னார்கோயில் குமராட்சி மேட்டு தெருவில் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விஷகதண்டுகள் கூடுகட்டி இருந்தது. மேலும் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் மீது கதண்டுகள் கடித்தன. பிறகு ஆடுகள் அலறும்…
குமராட்சி ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராமசமை கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சிஒன்றிய காசாளர் ஜெய்சங்கர்…
சிதம்பரம் அடுத்த நஞ்சமகத்து வாழ்க்கை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் ஐயப்பன் கண்ணங்குடி கிராமத்தில் தனது பாட்டி ஜானகியம்மாள் வீட்டில் கடந்த 20 நாட்களாக தங்கி…
சிதம்பரம் போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் தலைமையில் போதை பொருள் தடுப்பு மற்றும் காவல் உதவி செயலி விளக்கம்! கடலூர் மாவட்டம் சிதம்பரம் போக்குவரத்து துறை காவல்…
சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆறு தினங்களாக வகுப்புகளை புறக்கணித்து மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா…
கடலூர் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி யில் பயிலும், மருத்துவ மாணவர்களை தனியார் மருத்து வக்கல்லூரியின் கல்விக் கட்டணத்தை கட்ட வேண்டும் என நிர்வாகம்…
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்மருத்துவ கல்லூரி மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி 4வது நாள்…
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் இருக்கையின் சார்பில் அண்ணல். அம்பேத்கர் அவர்களின் 132வதுபிறந்தநாள்விழா 13.04.2022(புதன்கிழமை) அன்று காலை 10:30 மணிக்கு டெக்-பார்க், ஹைடெக் அரங்கத்தில் நடைபெற்றது. அம்பேத்கர் இருக்கையின்…
சிதம்பரம் நகர மன்ற கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது நகர மன்ற துணைத் தலைவர் முத்து நகராட்சி ஆணையாளர் அஜிதா…