சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டர்கள் உள்பட 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் கொரோனா சிகிச்சைப்பிரிவில்…