Tag: சிதம்பரம்

சிதம்பரத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்பு குற்றவியல் திருத்த சட்டம் அமல்படுத்தக் கூடாது மேற்படி திருத்த சட்டத்தை திரும்ப…

சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகளில் உலக யோகா தின விழா

சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகளில் உலக யோகா தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் அருகே உள்ள சி.வக்காரமாரி வீனஸ் சிபிஎஸ்இ பள்ளி யில் சர்வதேச யோகா…

சிதம்பரம்:தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆலோசனைக் கூட்டம்!

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க சார்பில் சிதம்பரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஓய்வு பெற்ற அலுவலர்கள்க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது…

சிதம்பரம்:குமராட்சியில் அரசு பள்ளியில் ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடைபெற்றது.

குமராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி குமராட்சி ஒன்றியம் சார்பில் பயிலும் பள்ளியிலே ஆதார் பதிவு சிறப்பு முகாம்…

சிதம்பரம்:ராணி சீதை ஆச்சி பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் பழமை வாய்ந்த அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 10,11 மற்றும் 12…

சிதம்பரம்:புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நலத்திட்ட உதவி வழங்கினார்

புவனகிரி அருகே கொளக்குடி ஊராட்சியை சேர்ந்தவர் வரதராஜன். இவருடைய மகன் சிலம்பரசன். கொத்தனார். இவருக்கு சொந்தமான கூரைவீடு நேற்று முன்தினம் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் சேதமடைந்தது…

சிதம்பரம் நகர மன்ற உறுப்பினர் முன்னாள் முதலமைச்சருக்கு மரியாதை!

சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் சிதம்பரம் நகர மன்ற உறுப்பினர் சி.க ராஜன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் 101வது பிறந்த நாளை…

சிதம்பரம்:குமராட்சி வர்த்தக சங்கத்தின் சார்பில் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் மருத்துவ முகாம்!

குமராட்சி வர்த்தக சங்கத்தின் சார்பில் மறைந்த முன்னாள் வர்த்தக சங்க கௌரவத் தலைவர் சக்கரவர்த்தி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பாண்டிச்சேரி அரவிந்த் கண்…

சிதம்பரம்:200 கன அடி தண்ணீா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீராணம் ஏரியை வந்தடைந்தது

சிதம்பரம், மே 26: கீழணையிலிருந்து வடவாறு வழியாக சனிக்கிழமை காலை முதல் திறக்கப்பட்ட 200 கன அடி தண்ணீா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீராணம் ஏரியை வந்தடைந்தது.. கடலூா்…

சிதம்பரம்:சென்ட்ரல் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை இணைந்து இலவச இருதய பரிசோதனை சிறப்பு முகாம்!

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை வடபழனி சென்னை MYM பைசல் மஹால் மற்றும் மக்கள் மருந்தகம் சிதம்பரம் இவைகள் அனைத்தும் இணைந்து 26.05.2024 அரசு…