Tag: சிதம்பரம்

சிதம்பரம் உதவி-ஆட்சியா் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினா் ஆர்ப்பாட்டம்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் சிதம்பரம் உதவி-ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில்,…

சிதம்பரம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி!

சிதம்பரம் அருகே பிச்சாவரத்தை அடுத்த இளந்திரைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (45) விவசாயி. இவர் கீழதிருக்கழிப்பாலை கிராமத்தில் உள்ள அவரது வயலில் இன்று (திங்கள்) மாலை வேலை…

கடலூர் மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பலத்த மழை- அதிகபட்சமாக ஸ்ரீமுஷ்ணத்தில் 97 மில்லி மீட்டர் பதிவானது.

தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மற்றும் மிதமான…

சிதம்பரம் அருகே பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைதுவனத்துறையினர் நடவடிக்கை

சிதம்பரம் அருகே வீராணம் ஏரி பகுதியில் 2 பேர் பறவைகளை வேட்டையாடி சேத்தியாத்தோப்பு அடுத்துள்ள அறந்தாங்கி கிராமத்தில் விற்பனை செய்து வருவதாக சிதம்பரம் வனத்துறையினருக்கு நேற்று காலை…

கடலூர் மாவட்ட வட்ட சட்ட ஆணைக்குழு சார்பில் சிதம்பரத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்.!

கடலூர் மாவட்ட வட்ட சட்ட ஆணைக்குழு சார்பில் சிதம்பரத்தில் உள்ள கீழ மூங்கிலடி அம்பலத்தாடி குப்பம் மற்றும் C.முட்லூர் ஆகிய மூன்று இடங்களிலும் சட்ட விழிப்புணர்வு முகாம்…

சிதம்பரத்தில் பாஜக சார்பில் கோயில்களை வார இறுதி நாட்களில் திறக்க கோரி ஆர்ப்பாட்டம்.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், சிதம்பரம் நகரில் வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய கிழமைகளில் தமிழக ஆலயங்களை திறக்க வலியுறுத்தி, சிதம்பரம் கிழக்கு கோபுரம் எதிரில், ராஜகணபதி…

சிதம்பரத்தில் பாஜக சார்பில் கோயில்களில் வார இறுதி நாட்களில் அனுமதிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.!

சிதம்பரம் கீழ வீதியில் பாஜக சார்பில் இந்து கோயில்களில் வார இறுதி நாட்களில் அனுமதிக்கக் கோரி தமிழக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்…

சிதம்பரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.19¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது-போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தட்டை மெயின் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் ஒரு குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள்…

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரம்மாண்டமான கொலு…

சிதம்பரம் ஸ்ரீ ஸ்ரீநடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரம்மாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது.இந்த கொலுவில் சுமார் 2500 பொம்மைகள் அலங்கரிக்கின்றன. இந்த நவராத்திரி (7-10-2021 முதல் 14-10-2021 வரை)…

சிதம்பரம் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் தாய் உயிரிழந்துவிட்டதாக மகன் புகார்..!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் உரிய சிகிச்சை பெற முடியாமல் தாய் உயிரிழந்துவிட்டதாக இளைஞர் பரபரப்பு புகார் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம்…