Tag: சிதம்பரம்

கடலூரில் வரும் 8-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

கடலூரில் வரும் 8-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் வெ.ரேணுகாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

சிதம்பரம்: பாஜக கட்சியின் தேசிய சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் சிதம்பரம் நகருக்கு வருகை…

சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், தேசிய சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர், வேலூர் இப்ராஹிம் சிதம்பரம் நகருக்கு வருகை தந்து கட்சி கொடியேற்றி, சிதம்பரம் நடராஜர்…

உத்திரபிரேதசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சிதம்பர நகர காங்கிரஸ் சார்பில் சாலை மறியல்.!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், உபி மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி கைது செய்த உ.பி மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து சிதம்பரம் நகர…

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. அலுவலர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக இருக்கைகள்…

சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் முன்களப் பணியாளா்களுக்கு சுகாதாரப் பொருள்கள் தொகுப்பு வழங்கினர்.

சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் பணியாற்றும் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு சுகாதாரப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. சிதம்பரத்தில் பணிபுரியும்…

சிதம்பரத்தில் பிரியங்கா காந்தியை விடுதலை செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க சென்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் .பிரியங்கா காந்தியை கைது செய்த உத்தரபிரதேச அரசை…

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஐந்து ரூபாய்க்கு ஒரு குடம் தண்ணீர் வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவர்.!

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஐந்து ரூபாய்க்கு ஒரு குடம் தண்ணீர் வழங்கப்படுகிறது குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கே…

சிதம்பரத்தில் காங்கிரஸ் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு தின விழா கொண்டாடப்பட்டது.

தேசப்பிதா காந்தியடிகள்152-வது பிறந்த நாள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் 42-வது நினைவு நாளை யொட்டி சிதம்பரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆர்.டி .ஐ துறை…

சிதம்பரம் நர்சரி பிரமைரி பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா.!

சிதம்பரம் 15வது வார்டில் உள்ள முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் காந்தி திருவுருவப் படத்திற்கு பள்ளி நிர்வாகியும் அமைப்புசாரா தொழிலாளர்…

சிதம்பரத்தில் நகர தமிழ்மாநில காங்கிரஸ் சார்பாக காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு தின விழா கொண்டாடப்பட்டது.

சிதம்பரத்தில் நகர தமிழ்மாநில காங்கிரஸ் சார்பாக காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தமிழ் மாநில தலைவர் k.ரஜினிகாந்த்…