Tag: சீர்காழி: 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பனைமரத்தைத் தெய்வமாக வழிபடும் பக்தர்கள்… காரணம் என்ன?

சீர்காழி: 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பனைமரத்தைத் தெய்வமாக வழிபடும் பக்தர்கள்… காரணம் என்ன?

சீர்காழி அருகே 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில் பனைமரத்தை பக்தர்கள் தெய்வமாக வணங்கிச் செல்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொல்காப்பியக்குடி என்ற கிராமம் உள்ளது.…