Tag: சென்னை

இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்

சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்கவும்,…

சென்னை: சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் உதவியாளர் தற்கொலை!!

சென்னை, திருவல்லிக்கேணி, முனுசாமி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 54). இவர், சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் 15-வது மண்டல அலுவலகத்தில் 7 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து…

சென்னை: பேரறிவாளன் விடுதலை – 31 ஆண்டு கால சிறைவாசம் முடிவுக்கு வந்தது!!

பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்…

சென்னை: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது!!

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று சிபிஐ சோதனை நடைபெற்றது. இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின்…

சென்னை: பெரம்பூரில் குடிபோதையில் தாய், மகனை தாக்கிய 3 பேர் கைது!!

சென்னை, வியாசர்பாடி பெரியார் நகர் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் பால்பாண்டியன். இவரது மனைவி மீனாட்சி (வயது 40), மகன் பத்மநாபன் (18) நேற்று முன்தினம் வீட்டின் வெளியே…

சென்னை: 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!!

வடசென்னை, அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு. சென்னை, மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல்…

சென்னை: திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு – தமிழக அரசு சார்பில் தலா ரூ.15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 15 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை வட்டம், அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த…

சென்னை: ரூ.25 கோடி மதிப்புள்ள பச்சை கல் லிங்கம் மீட்பு!!

சென்னை; பூந்தமல்லி அருகே தொன்மை வாய்ந்த பச்சை கல் லிங்கம் மற்றும் உலோகநாகாபரணத்தை கடத்த இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல்கிடைத்துள்ளது. இந்த தகவலின்…

சென்னை: நீலாங்கரையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தாயின் உடலை டிரம்மில் போட்டு சிமெண்டால் மூடிய மகன்!!

சென்னையை அடுத்த, நீலாங்கரை சரஸ்வதி நகர் 2-வது பிரதான சாலையில் வசித்து வந்தவர் செண்பகம்(வயது 86). இவருடைய மகன் சுரேஷ் (53). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்…

சென்னை: கோவில் தீமிதி விழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்த பெண் சாவு!!

சென்னையை அடுத்த, புழல் காவாங்கரை திருமலை நகரைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி சந்திரா(வயது 45). இவர், கடந்த மாதம் 16-ந் தேதி நடைபெற்ற புழல் காவாங்கரை…