சென்னை: காவல்துறைக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தல்!!
”மக்களின் நம்பிக்கையை நிலைநாட்ட அரசியல்வாதிகளுடனான கள்ளக்கூட்டை காவல் அதிகாரிகள் கைவிட வேண்டும்.” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வலியுறுத்தியுள்ளார். டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்ற…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
”மக்களின் நம்பிக்கையை நிலைநாட்ட அரசியல்வாதிகளுடனான கள்ளக்கூட்டை காவல் அதிகாரிகள் கைவிட வேண்டும்.” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வலியுறுத்தியுள்ளார். டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்ற…
சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பள்ளி வாகனங்கள் செயல்பட வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் பள்ளி வாகனங்களை கண்காணிக்க வேண்டும் என்று…
பூந்தமல்லி, ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மீரா (வயது 40). இவர் பி.எட்., படித்து முடித்து விட்டு ஆசிரியர் வேலை தேடி வந்தார். இந்த நிலையில் மீராவிடம் அவருக்கு…
சென்னை சூளைமேடு, ஜவஹர்லால் நேரு தெருவை சேர்ந்தவர் ஜோதிராமலிங்கம். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குரோம்பேட்டையில் வசிக்கும் தனது மகனை…
சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது.…
சென்னை, திருவொற்றியூர் ராஜா கடை பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருபவர் ஷெரீப் அகமது (வயது 15). இவர் நேற்று முன்தினம் மாலை…
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. கடந்த பல வாரங்களாகவே தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இரட்டை இலக்க எண்களிலேயே தினசரி தொற்று பாதிப்பு…
சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. கடந்த பல வாரங்களாகவே தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இரட்டை இலக்க எண்களிலேயே தினசரி தொற்று…
கடந்த 2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. அந்த அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் இடம் பெற்றனர்.இந்தநிலையில் தமிழக…
தமிழகத்தில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக எம்.பி வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது பேசிய…