சென்னை: தொலைந்து போன மகளை கண்டுபிடிக்க கோரிய பெற்றோர்!!
என் மகளுக்கு தமிழ் மொழி தெரியாது; சீக்கிரம் என் மகளை கண்டுபிடித்து கொடுங்கள் தாய் தகப்பன் கதறியபடி!! கோரிக்கை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை பாடி…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
என் மகளுக்கு தமிழ் மொழி தெரியாது; சீக்கிரம் என் மகளை கண்டுபிடித்து கொடுங்கள் தாய் தகப்பன் கதறியபடி!! கோரிக்கை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை பாடி…
சென்னை, கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு செய்து மீட்பு…
சென்னை, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவ வசதி இல்லாத கிராமப் புறங்களில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டன. இதற்காக, 1,800 டாக்டர்கள், மாவட்ட நிர்வாகத்தால் ஒப்பந்த…
சென்னை, துரைபாக்கத்தில் டீசலை உறுஞ்சிய போது வட மாநில வாலிபர் மூச்சு திணறி பலியானார். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சோனுசூட் (வயது 40). இவர் கடந்த 22-ந்…
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் தொழில் வரியை மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள், இணையதளம், செல்போன் செயலி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி…
சென்னை, தமிழகத்தில் 14 வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களிடமிருந்து அந்த பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பெருநகர…
சென்னை, மயிலாப்பூர் சி.ஐ.டி.காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் லீனா. இவர் டி.டி.கே சாலையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். அழகு நிலையத்தில் பணியாற்றக்கூடிய…
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் 12,302 பயனாளிகளுக்கு ரூ.28 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள்…
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறையினரால் பிடிக்கப்பட்டு சென்னை பெரம்பூர், புதுப்பேட்டையில் உள்ள மாட்டுத்தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்படும்.…
உலக பார்வை அளவியல் (ஆப்டோமெட்ரி) தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கண் ஆரோக்கியம் மற்றும் பார்வைத்திறனை பரிசோதித்து குறைபாடுகளை சரி செய்வது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்…