Tag: சென்னை

சென்னை: கோயம்பேட்டில் கார் மீது லாரி மோதி விபத்து – ஐ.ஏ.எஸ்.அதிகாரி உயிர் தப்பினார்!!

பூந்தமல்லி, கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால். ஐ.ஏ.எஸ்.அதிகாரியான இவர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல பொருளாதார மேம்பாட்டு கழகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே இவர் நேற்று முன்தினம்…

சென்னை: ஆவடியில் தெருக்களில் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை: ஆவடி மாநகராட்சி கமிஷனர்!!

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பை வாகனங்களில் பொதுமக்கள் வழங்க வேண்டும். அவ்வாறு…

சென்னை: துபாயில் இருந்து கடத்தி வந்த 1 கிலோ தங்க கட்டி கேட்டு வாலிபர் விடுதியில் அடைத்து சித்ரவதை!

சென்னை, துபாயிலிருந்து 1 கிலோ தங்க கட்டிகளை கொண்டு வந்து கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்காததால் வாலிபரை விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த கும்பலை போலீசார் தேடி…

செங்கல்பட்டு மாவட்டம்: சொத்துக்காக கூலிப்படை வைத்து தந்தையைக் கொன்ற மகன்!!

சென்னை, அருகேயுள்ள செங்கல்பட்டில் சொத்தில் பங்கு கொடுக்காத தந்தையை மகனே கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம்,…

சென்னை: பெட்ரோல், டீசலை தொடர்ந்து வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்வு!!

சென்னையில் 137 நாட்களுக்கு பின் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து 102.16 ரூபாய்க்கும்,…

சென்னை: ‘நம்ம ஊர் திருவிழா’ கொண்டாட்டம் நாட்டுப்புற கலைஞர்கள் 400 பேர் பங்கேற்றனர்!!

கிராமிய மனம் கமழும் வகையில், சென்னையில் நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற ‘நம்ம ஊர் திருவிழா’ நேற்று கொண்டாடப்பட்டது. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது பொங்கல் பண்டிகை காலத்தில் ‘சென்னை…

சென்னை: மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சாலையில் சென்று சாகசம் செய்த வாலிபர்கள் மீது வழக்கு!!

மோட்டார் சைக்கிளில் நள்ளிரவில் அதிவேகமாக சாலையில் சென்று சாகசம் செய்த வாலிபர்கள் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னையில் சனிக்கிழமை இரவு என்றாலே, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்தான்.…

சென்னை: கிண்டியில் உயர்தர ‘பன்னோக்கு மருத்துவமனை’ அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர்!!

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான…

சென்னை: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வடபழனி முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா!!

சென்னை, வடபழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் பந்தக்கால் முகூர்த்தம், லட்சார்ச்சனையுடன் பங்குனி உத்திரவிழா தொடங்கியது. இதையொட்டி…

சென்னை: சென்னை தீவுத்திடல் பகுதியில் இளையராஜா கச்சேரியால் இன்று போக்குவரத்து மாற்றம்!!

இசையமைப்பாளர் இளையராஜாவின் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி, சென்னை தீவுத்திடலில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில்…