சென்னை: கோயம்பேட்டில் கார் மீது லாரி மோதி விபத்து – ஐ.ஏ.எஸ்.அதிகாரி உயிர் தப்பினார்!!
பூந்தமல்லி, கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால். ஐ.ஏ.எஸ்.அதிகாரியான இவர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல பொருளாதார மேம்பாட்டு கழகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே இவர் நேற்று முன்தினம்…