Tag: சென்னை

சென்னை: அலங்கார ஊர்திகளை நேரில் பார்வையிட்ட முதல்வர், மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

சென்னை, மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக வடிவமைக்கப்பட்ட தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டதை…

சென்னை: “ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி” அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் – மு.க.ஸ்டாலின்

உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 21) உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உலக தாய்மொழி தினம் குறித்து…

சென்னை: வாக்கு இயந்திரத்தை உடைத்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடந்து முடிந்தது. திருவான்மியூர் ஓடைக்குப்பம் 179 வது வார்டு பகுதியில் அதிமுக ஜமுனா கணேசனும்,…

சென்னை: வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது – மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார்

இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமான இடங்களில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது என மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 40வது வார்டு செம்பாக்கத்தில்…

சென்னை: ரேஷன் அரிசி கடத்திய வேன் ஓட்டுநரை மடக்கி பிடித்த போலீசார்!!

சென்னையில் உள்ள ரேஷன் கடையில் இருந்து கடத்தப்பட்ட ஆயிரத்து 500 கிலோ அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பெரம்பூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அரிசி கடத்தப்படுவதாக…

சென்னை: இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மாறியிருந்ததால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வளசரவாக்கம் 147வது வார்டில், இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மாறியிருந்ததால் வாக்குப்பதிவு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

சென்னை: நினைவாற்றல் திறனால் உலக சாதனை படைத்த சிறுவர்கள்!!!

சென்னை குரோம்பேட்டையில் 2 மணி நேரத்தில் பைபிளிலுள்ள 2 ஆயிரத்து 461 வசனங்களை ஒப்புவித்து இரண்டு சிறுவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.சென்னை படூரை சேர்ந்த ஜோசப் என்பவரின்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: எந்தெந்த ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்?

தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 45 கூடுதல் பறக்கும் படை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று முதல் சென்னையில் கூடுதல் பறக்கும் படைகள் செயல்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள்…

சென்னை: ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 45வது புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பக சங்கமான பபாசி சென்னையில் ஆண்டு தோறும் புத்தக கண்காட்சி நடத்தி வருகிறது. இந்தாண்டு ஜனவரி 6ம் தேதி புத்தக கண்காட்சி…