Tag: சென்னை

சென்னை: தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நர்சரி, மழலையர் இன்று பள்ளிகள் திறப்பு…!

தமிழகத்தில்கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று முதல் பெரும்பாலான…

சென்னை: கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு சென்னையில் தைராய்டு
கண்நோய் பாதிப்பு இருபத்தைந்து சதவீதம் அதிகரிப்பு

பார்வைத்திறனை அச்சுறுத்தும் பிரச்சினைகளோடு, கண்ணுக்குள் அழற்சியை ஏற்படுத்தும் ஒரு சிக்கலான நோயான தைராய்டு கண்நோய் பாதிப்பு, கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பிறகு அதிகரித்திருப்பதாக டாக்டர் அகர்வால்ஸ் கண்…

சென்னை: பள்ளி நண்பர் மூலம் மாமியாரின் நகையை பறித்த மருமகள் கைது

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் தேவி நகர் சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் லலிதா (வயது 63). கடந்த 10-ந் தேதி இவர், வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 30…

செல்போனில் பேசியதை தாய் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை

சென்னை கோயம்பேட்டை சேர்ந்த காசிநாதன் மகள் குணவதி (வயது17). குணவதி அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று…

சென்னை: குடிசை மாற்று வாரிய குடியுருப்பு இடிந்து விபத்து..!! – 24 வீடுகள் தரைமட்டம்

சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குப்பத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்ட‌டம் இன்று காலை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் 24 வீடுகள் தரைமட்டமாகி…

சென்னை: இரவு முழுவதும் மரக்கிளையை பிடித்தவாறு உயிருக்கு போராட்டம்.. ஆற்றின் தரைப்பாலத்தை நள்ளிரவில் கடந்து செல்ல முயன்றதால் விபரீதத்தில் சிக்கிய நபர்

சென்னை கோயம்பேட்டில் கூவம் ஆற்றின் தரைப்பாலத்தை கடந்து செல்ல முயன்ற நபர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில், மரக்கிளையை பிடித்துக்கொடு இரவு முழுவதும் உயிருக்கு போராடிய அந்த…

வெள்ளம் பாதித்தவர்களுக்கு சசிகலா நிவாரணம்: சென்னை, பூந்தமல்லி பகுதிகளில் வழங்கினார்.

சென்னை, பூந்தமல்லி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நிவாரண உதவிகளை வழங்கினார். கன மழை காரணமாக சென்னை மற்றும்…

சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை பாதிப்பால் பொதுமக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க இன்று சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி மழை கால…

சென்னை: மூடப்பட்ட சுரங்க பாதைகள்.. போக்குவரத்து தடை.. முடங்கிய மக்கள். தீவு போல காட்சி தரும் சென்னை.. !

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக 11 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை. இரவு முழுவதும் இடைவிடாமல் செய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை. இரவு முழுவதும் இடைவிடாமல் செய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு! சென்னை:…