Tag: சென்னை

சென்னை: குடும்ப தகராறில் தீக்குளித்து தாய் சாவு: காப்பாற்ற சென்ற மகன் பலத்த காயம்!!

செங்குன்றம், சென்னை அடுத்த புழல் காவாங்கரை கண்ணப்ப சாமி நகரைச் சேர்ந்தவர் சேவியர் (வயது 64). இவர் மீஞ்சூர் அடுத்த அத்திபட்டில் ஒரு உணவகத்தில் வேலை செய்து…

சென்னை: எழும்பூர் ரெயில் நிலையம் பின்புறம் உள்ள சாலைக்கு ‘மணியம்மையார் சாலை’ என்று பெயர் சூட்டல்!!

சென்னை, எழும்பூர் ரெயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள வேனல்ஸ் சாலையை ‘அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை’ என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி…

சென்னை: பூந்தமல்லி அருகே, தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து!!

சென்னை, மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தொழிற்சாலைகளில் இருந்து சேகரிக்கப்படும் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு வந்து சேகரித்து வைத்து…

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளில் ‘ஷூ’க்களை மட்டும் திருடும் கொள்ளையன்!!

சென்னை கிண்டி, வேளச்சேரி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ‘ஷூ’க்களை மட்டும் குறி வைத்து திருடும் நூதன கொள்ளையன் கண்காணிப்பு கேமராவில் சிக்கி உள்ளான். கையில்…

சென்னை: மாமல்லபுரத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இங்கிலாந்து நாட்டு பெண்!!

மாமல்லபுரம், இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் எலைன் (வயது 67). இவர் அந்நாட்டில் லண்டன் நகரில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் நர்ஸ்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 10…

சென்னை: ரம்ஜான் பண்டிகை விருந்துக்கு வந்த இடத்தில் தங்கம், வைர நகையை திருடி பிரியாணியுடன் விழுங்கிய வாலிபர்!!

பூந்தமல்லி, சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தாட்சாயிணி (வயது 34). இவர், நகை கடை ஒன்றில் வேலை…

சென்னை: ஆவடியில் ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து!!

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பிரசாத் (வயது 27). ஆட்டோ டிரைவர். இவர் அடிக்கடி சாப்பிடுவதற்காக செல்லும் ஆவடி-பூந்தமல்லி சாலையில் உள்ள ஒரு பரோட்டா…

சென்னை: மின்வாரிய அமலாக்க அதிகாரிகள் சோதனை – ஆவடி, பொன்னேரியில் 33 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு!!

பொன்னேரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட அமலாக்க அதிகாரிகள் ஆவடி, பொன்னேரி மற்றும் ஐ.டி. காரிடர் பகுதிகளில் ஆய்வு…

சென்னை: என்ஜினீயரிங் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை!!

சென்னை, சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்தவர் சங்கர் அகர்வால் (வயது 21). இவர், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.…

சென்னை: ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.5 லட்சம் மாயம் – 2 பேர் மீது வழக்கு!!

சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பணியில் பிரேம்நாத் (வயது 43) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில்…