Tag: சென்னை

சென்னை: மாம்பழங்களை பழுக்க வைக்க அரசு விதிமுறைகளை வகுத்துத்தர வேண்டும் – பழ வியாபாரிகள் வலியுறுத்தல்!!

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் கார்பைடு கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. இதனை தடுக்க அரசு உரிய வழிமுறைகளை வகுத்துத்தர…

சென்னை: அண்ணாசாலையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் – 4 வாலிபர்கள் சிறையில் அடைப்பு!!

சென்னையில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே நள்ளிரவு நேரத்தில் போலீசார் முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள்…

சென்னை: திருவான்மியூரில் 2 மீனவர்கள் ஓட, ஓட விரட்டி கொலை – வெறிச்செயலில் ஈடுபட்ட நண்பர் கைது!!

சென்னை, திருவான்மியூர் நடுக்குப்பம் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வி (வயது 43) என்ற பெண் கடந்த 16-ந்தேதி உயிரிழந்தார். இவருடைய 16-வது நாள் காரிய…

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 2 பேருக்கு கொரோனா!!

சென்னை, ஐ.ஐ.டி.யில் நேற்று (சனிக்கிழமை) நிலவரப்படி 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.…

சென்னை: சென்னை, எழும்பூர் ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்தை அழிக்கச்சென்ற கி.வீரமணி கைது!!

சென்னை, திராவிடர் கழகம் சார்பில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு போராட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக திராவிடர் கழகத் தலைவர்…

சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நாளை மின்சார ரெயில்கள் இயங்கும்!!

ரம்ஜான் பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நாளை மின்சார ரெயில்கள் இயங்கும் தெற்கு ரெயில்வே அறிவிப்பு. சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ரம்ஜான் பண்டிகை நாளை…

சென்னை: ஆன்லைன் மூலம் போதை மாத்திரை வாங்கி விற்றவர் கைது!!

சென்னையை அடுத்த, பல்லாவரம் ஜீவாநகர் அரியான் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24). வெல்டராக உள்ளார். பல்லாவரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இவரை போலீசார் மறித்து சோதனை…

சென்னை: போதை பொருட்கள் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது!!

தாம்பரம், சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கு தேர்வு குறித்த ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில்…

சென்னை: மாதவரம் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் மரணம்!!

சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பிரதான சாலையை சேர்ந்தவர் ராமு. எலக்ட்ரீசியன். இவருடைய மகன் எழிலரசன்(வயது 10) இவன், அங்குள்ள பள்ளி ஒன்றில் 5-ம்…

சென்னை: குன்றத்தூரில் 8-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!!

பூந்தமல்லி, காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுபாசினி. இவர்களது மகள்…