Tag: சேத்தியாத்தோப்பு

சேத்தியாத்தோப்பு அருகே வடிகால் அமைத்து தரக்கோரி கிராம மக்கள் போராட்டம்

தஞ்சாவூர்-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் ஊராட்சி பெரியக்குப்பம் மெயின் ரோட்டில் வெள்ளாறு வரை உயர்மட்ட பாலம் அமைக்கும்…

சேத்தியாத்தோப்பு அருகே 3 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி இறப்பு. அப்பகுதி மக்கள் பெருஞ்சோகம் !

சேத்தியாத்தோப்பு, மார்ச்.29- சேத்தியாத்தோப்பு அருகே 3 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி இறந்தான். குளம் அருகே விளையாடினான் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கோதண்டவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்.…

சேத்தியாத்தோப்பு:கள்ளக் காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர்-கட்டி வைத்து அடித்த ஊர் மக்கள்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மாமங்கலம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி செல்வி . இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உண்டு. இந்நிலையில் செல்வி குடும்பத்தில்…

சேத்தியாத்தோப்பு அருகேடாஸ்மாக் கடை சுவற்றை துளையிட்டு மதுபாட்டில்களை திருடிய 3 பேர் கைது!

சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு, உள்ளே புகுந்து மதுபாட்டில்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேர் சிக்கினர் சேத்தியாத்தோப்பு போலீஸ்…

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழை நீர்… சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வீரமுடையாநத்தம் ஊராட்சி பெரியகுப்பம் கிராமத்தில் பல வருடங்களாக மழைக்காலங்களில் மழைத்தண்ணீர் வடிகால் இல்லாததால் தெரு முழுவதும் தண்ணீர் தேங்குகிறது. கனமழை பெய்யும்…

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே தொடர் மழையால் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. மேலும்…

கடலூர்:சேத்தியாத்தோப்பில் சேதமடைந்த ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியை இடிக்க உத்தரவு கிடைத்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சேதமடைந்த ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியை இடிக்க உத்தரவு கிடைத்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்! கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே…