Tag: தஞ்சை மாவட்டம்

தஞ்சை மாவட்டம்: வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு!!

கபிஸ்தலம் அருகே பேரூராட்சி செயல் அலுவலரின் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் ஆகியவற்றை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி ே்தடிவருகின்றனர். கபிஸ்தலம் அருகே உள்ள சோமேஸ்வரபுரம்…

தஞ்சை மாவட்டம்: ‘ஸ்மார்ட் வகுப்பறையுடன் கூடிய அங்கன்வாடி மையம்’

தமிழகத்திலேயே ஊரகப்பகுதியில் முதன்முறையாக ஸ்மார்ட் வகுப்பறையுடன் கூடிய அங்கன்வாடி மையத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். தஞ்சையை அடுத்த குருங்குளம் மேற்கு…

தஞ்சை மாவட்டம்: 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் குறைதீர்க்கும் கூட்டம்!!

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 2 மாதங்களுக்கு பிறகு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்களை மக்கள் அளித்தனர். தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும்…

தஞ்சை மாவட்டம்: ஒரே நேரத்தில் 4 கோவில்களில் குடமுழுக்கு!!

திருவிடைமருதூர்: ஆவணியாபுரம் கிராமத்தில் ஒரே நேரத்தில் 4 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பகோணம், அருகே உள்ள ஆவணியாபுரம்…

தஞ்சை மாவட்டம்: வடிகால்கள் மீது கட்டிய கட்டிடங்கள் அகற்றம்!

தஞ்சை, தெற்குவீதியில் வடிகால் மீது கட்டிய கட்டிடங்கள் அகற்றப்பட்டன. தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 பிரதான சாலைகளில் இருபுறமும் மழைநீர் வடிகால்கள் மீது…

தஞ்சை மாவட்டம்: முதல் மேயராக காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் தேர்வு!

கும்பகோணம் மாநகராட்சி முதல் மேயராக காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் தர்வு செய்யப்பட்டார். ஆட்டோ ஓட்டியபடி வந்து அவர் தேர்தலில் பங்கேற்றார். கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு…

தஞ்சை மாவட்டம்: தஞ்சை மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த சண்.ராமநாதன் பதவியேற்பு!!

தஞ்சை மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. கவுன்சிலர் போட்டியிட்டதால் மறைமுக தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க.வை சேர்ந்த சண்.ராமநாதன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். துணை மேயராக…

தஞ்சை மாவட்டம்: ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு!

திருவிடைமருதூர், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தேர்தலையொட்டி போலீசார்-தி.மு.க.வினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.…

தஞ்சை மாவட்டம்: வாலிபர் உயிரிழப்பில் தந்தை-மகன் கைது…போலீசார் விசாரணை!

வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில் தந்தை மகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள விசலூரை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவருக்கு…

தஞ்சை மாவட்டம்: தஞ்சையில் காந்திஜி வணிக வளாகம் இடிப்பு!!

தஞ்சையில் காந்திஜி வணிக வளாகத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். தஞ்சை காந்திஜி சாலையில் மாநகராட்சி அலுவலகத்துக்கு அருகே காந்திஜி வணிக வளாகம் உள்ளது. இந்த கட்டிடம் 1994-ம்…