Tag: தஞ்சை மாவட்டம்

தஞ்சை மாவட்டம்: ஓட்டல் தொழிலாளி வெட்டிக்கொலை!

பந்தநல்லூர் அருகே ஓட்டல் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பிச்சிப்பாளையம்…

தஞ்சை மாவட்டம்: தஞ்சையில் 2 மாநகராட்சிகளிலும் தி.மு.க. வெற்றி!!!

தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிகளுக்கு தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது.. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தஞ்சை மாநகராட்சியில் பதிவான வாக்குகள் தஞ்சை…

தஞ்சை மாவட்டம்: மனைவியுடன், நகை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை!!

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனைவியுடன், நகை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சை மாவட்டம்: கும்பகோணம், நாணயக்கார தெருவை சேர்ந்தவர் மோகன்(வயது 55). நகை தொழில்…

தஞ்சை மாவட்டம்: புதிதாக சாலை அமைத்து தர கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு.

தஞ்சாவூர்; தொண்டாந்தோப்பு, ஆர்சுத்திப்பட்டுக்கு இடையே புதிதாக சாலை அமைத்து தர வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகளுடன் வந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கிராம மக்கள்…

தஞ்சை மாவட்டம்: பனிரெண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு – சிபிஐ விசாரணை!!

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி +2 படித்து வந்த 17 வயது மாணவி, விஷம் குடித்து…

தஞ்சை மாவட்டம்: வீரமாகாளியம்மன் முனீஸ்வரன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது!

நாஞ்சிக்கோட்டை: தஞ்சை விளார் சாலை நாவலர் நகரில் வீரமாகாளியம்மன் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மக திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான…

தஞ்சை மாவட்டம்: மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு!

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு…

தஞ்சை மாவட்டம்: மீனவர்கள் வலையில் சிக்கும் ‘தாளஞ்சுறா’ மீன்கள்!!

அதிராம்பட்டினம் கடல்பகுதியில் மீனவர்கள் வலையில் மருத்துவ குணம் கொண்ட தாளஞ்சுறா மீன்கள் சிக்குகின்றன. சுறா மீன்களில் பல வகை உண்டு. இதில் தாளஞ்சுறா, பால்சுறா, கடிசுறா, கொம்பஞ்சுறா…

தஞ்சை மாவட்டம்: அழிந்து வரும் அலையாத்தி காடுகளை பராமரிக்க வேண்டும்

சேதுபாவாசத்திரம்: தஞ்சை மாவட்டத்தில் அழிந்து வரும் அலையாத்தி காடுகளை பராமரிக்க வேண்டும் என்று கடல் வாழ் ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்ட கடல்பகுதிகளில்…