Tag: தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் குறித்து கடலூர் மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதுபற்றிய விவரம் வருமாறு.

தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் குறித்து கடலூர் மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதுபற்றிய விவரம் வருமாறு.

கடலூரை சேர்ந்த விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன் கூறுகையில், தமிழக அரசு முதல் முதலாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இதை தமிழ்நாடு விவசாய சங்கம்…