Tag: திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டம்: தேர்வு கட்டண உயர்வை கண்டித்து அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்!!

தேர்வு கட்டண உயர்வை கண்டித்து மன்னார்குடியில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வை கண்டித்து மன்னார்குடியில் ராஜகோபாலசாமி…

திருவாரூர் மாவட்டம்: மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்!!

பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மன்னார்குடி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி பள்ளி மற்றும்…

திருவாரூர் மாவட்டம்: கோட்டூர் பகுதியில்பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை!!

கோட்டூர் பகுதியில் பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், கோட்டூர்…

திருவாரூர் மாவட்டம்: திருமணத்திற்கு முதல் நாள் தற்கொலை செய்த புதுமண பெண் – போலீசார் விசாரணை!!

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் பகுதியை சேர்ந்த தனபால் என்பவரின் மகள் தேவதர்ஷினி (வயது 21). இவருக்கும் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம்…

திருவாரூர்: போலீசாரை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர்!!

திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே மேனாங்குடியில் சீத்தளாதேவி மாரியம்மன் கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு இரவு 9 அளவில் இசை நிகழ்ச்சி நடந்து…

திருவாரூர்: சித்தப்பாவை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்!!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48) இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதா, என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்த…

திருவாரூர் மாவட்டம்: மழையால் உளுந்து, பயறு வகை பயிர்கள் பாதிப்பு!!

கொரடாச்சேரி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு வகை பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை,…

திருவாரூர் மாவட்டம்: கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மாணவிகள்!!

வலங்கைமானை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவிகள் இருவர், குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, கலெக்்டர்…

திருவாரூர் மாவட்டம்: மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி மரணம்!!

வலங்கைமான்: பாபநாசத்தை அடுத்துள்ள ஒன்பத்துவேலி கிராமத்தை சேர்ந்தவர் அழகையன் (வயது 50). விவசாய தொழிலாளி இவர், வயல் பகுதியில் உழவு பணியை முடித்துவிட்டு, உழவு எந்திரத்தை (பவர்டில்லர்)…

திருவாரூர் மாவட்டம்: நீர்நிலைகளை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அகற்றம்!!

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே காளாச்சேரி கிராமத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது. ஆப்போது நீடாமங்கலம் காளாச்சேரி கிராமத்தில் வாய்க்காலை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட நெற்பயிர்களை…