Tag: திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டம்: நிலத்தடி நீர்தான் மனித வாழ்வின் அடிப்படை நீர் ஆதாரம்!!

உலக தண்ணீர் தினம்: திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி…

திருவாரூர் மாவட்டம்: ரத்ததான முகாம்!!!

குடவாசல் டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப்பணி திட்டம், செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்ததான…

திருவாரூர் மாவட்டம்: சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே மேலப்பனையூரில் இருந்து கோட்டூர் செல்லும் சாலையில் கோமாளபேட்டை என்ற இடத்தில் பாசன வாய்க்காலில் சிறிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஒரு…

திருவாரூர் மாவட்டம்: மாற்றுத்திறனாளிகள் 16 பேர் மன்னார்குடி ரெயில் நிலையத்தில் கைது!!

மன்னார்குடி: மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடும் பாதிப்புக்கு உள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி தொகையை ரூ.5…

திருவாரூர் மாவட்டம்: முள்ளாட்சி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா!!

திருத்துறைப்பூண்டியில் முள்ளாட்சி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது. 2 ஆயிரம் பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோவில்…

திருவாரூர் மாவட்டம்: கமலாலய குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!!

திருவாரூர் அருகே உளபுலிவலத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 14). 7-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டான். இந்தநிலையில் நேற்று சக்திவேல் தனது நண்பர்களுடன்…

திருவாரூர் மாவட்டம்: உறவினரை தாக்கிய மாற்றுத்திறனாளி மீது வழக்கு!!

கூத்தாநல்லூர் அருகே பாலாகுடி மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர், வெளிநாடு செல்வதற்கு முன்பு கூத்தாநல்லூர்…

திருவாரூர் மாவட்டம்: கஞ்சா விற்ற வாலிபர் கைது!!

குடவாசல் குவலங்காட்டு தெருவை சேர்ந்தவர் சாமிதுரை மகன் பரணிதரன் (வயது 30). இவர் தனது வீட்டில் வைத்து கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்…

திருவாரூர் மாவட்டம்: பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது!!

திருவாரூரில் இருந்து தஞ்சையை நோக்கி நேற்று மதியம் ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் கொரடாச்சேரி அருகே அம்மையப்பன் கடைவீதியில் வந்த போது மதுபோதையில்…

திருவாரூர் மாவட்டம்: மாணவ-மாணவிகள் உள்பட 4 பேர் காயம்!!

திருவாரூர் நகரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் நேற்று மாலை வகுப்புகள் முடிந்து மாணவ-மாணவிகளை ஏற்றி கொண்டு பள்ளி வேன் அடியக்கமங்கலம் பகுதியை நோக்கி சென்று…