Tag: தொங்கியபடி பயணித்த மாணவர்கள்

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கியபடி பயணித்த மாணவர்கள்.. கோபமடைந்து நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்

மயிலாடுதுறையில் அரசு பேருந்தின் படியில் தொங்கிய மாணவர்களால் கோபமடைந்த ஓட்டுநர் பேருந்தை நடுச்சாலையில் நிறுத்து விட்டு சென்ற சம்பவம் நடந்தேறியுள்ளது. மணல்மேடு வழியாக பாப்பாக்குடி செல்லும் பேருந்தில்…