Tag: நாகை மாவட்டம்

நாகை மாவட்டம்: பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்!!

பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருவதால் பள்ளி நேரங்களில் தகட்டூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். நாகை…

நாகை மாவட்டம்: அபாய நிலையில் மின்கம்பம்!!

நாகை மாவட்டம், திருமருகல் அருகே ஏனங்குடி ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் திருமருகல்-நன்னிலம் மெயின் சாலையில் ஏனங்குடி பஸ்…

நாகை மாவட்டம்: பள்ளி மாணவிகளுக்கு பாடம் எடுத்த கலெக்டர்!!

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க வார முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சி முடிந்ததும்…

நாகை மாவட்டம்: மீனவர்கள் 12 பேர் சொந்த ஊர் திரும்பினர்!!

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 31), தேவா (20), வெற்றி (28),…

நாகை மாவட்டம்: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் சோதனை!!

திட்டச்சேரி, நெல் ஏற்றி வந்த லாரிகளை வழிமறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் சோதனை மேற்கொண்டனர். வெளிமாவட்டங்களில் இருந்து நெல் விற்பனைக்கு கொண்டு வருவதை தடுக்கும் வகையில்…

நாகை மாவட்டம்: திருமலைராஜன் ஆற்றில் மண் அள்ளிய 3 பேர் கைது!!

திட்டச்சேரி, திருமருகல் அருகே திருமலைராஜன் ஆற்றில் அனுமதியின்றி மண் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 3 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம்…

நாகை மாவட்டம்: தொழில் தொடங்கிய 25 பெண்களுக்கு விருது!!

நாகை ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்று தொழில் தொடங்கிய 25 பெண்களுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் விருது வழங்கினார். நாகை ஊரக சுய…

நாகை மாவட்டம்: தலைஞாயிறில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை!!

தலைஞாயிறில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நாகை மாவட்டம் தலைஞாயிறில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர்…

நாகை மாவட்டம்: தந்தையின் கடைக்கு தீ வைத்த கொத்தனார் கைது!!

வேதாரண்யம் அருகே சொத்துப்பிரச்சினையில் தந்தையின் கடைக்கு தீ வைத்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர். இதில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உள்பட ரூ.1 கோடி மதிப்பிலான…

நாகை மாவட்டம்: கத்தரிப்புலம் கிராமத்தில் மண் சாலை, தார் சாலையாக மாற்றப்படுமா?

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலம் கிராமத்தில் கோவில் குத்தகை வடக்கில் உள்ள வடகாடு சாலை கடந்த பல ஆண்டுகளாக மண்சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையால்…