Tag: நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர்: மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு மரணம் வரை சிறையிலடைக்க கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு.

கடலூர்: மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு இயற்கை மரணம் வரை சிறையிலடைக்க கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கந்தன்பாளையத்தைச் சேர்ந்தவர்…

கடலூர் ஆணவக்கொலை வழக்கில் 17 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு… ஒருவருக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள் தண்டனை.!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காதல் திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் தம்பதிகள் ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும்…