3, 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பரில் திறனறித் தேர்வு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
3, 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு NAS எனப்படும் தேசிய திறனறித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கரோனா தொற்றால் மாணவர்களிடையே ஏற்பட்ட…