Tag: பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் தள்ளுமுள்ளு

மயிலாடுதுறை: கிளியனூர் அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியர் மாணவர்களை கண்டித்ததால் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் தள்ளுமுள்ளு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியான கிளியனூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இங்கு கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்த்துறையில்…