Tag: போலீசார் விசாரணை

மயிலாடுதுறை அருகே லாரி டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் அவரது சகோதரர்களை பிடித்து போலீசார் விசாரணை..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மூவலூர் பக்கிரியா பிள்ளை தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதசாமி (வயது 40). லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி பூவழகி என்ற…

ஸ்ரீமுஷ்ணம் அருகே உதவி தலைமை ஆசிரியையின் கணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு-யாரேனும் கொலை செய்தார்களா? என்று போலீசார் விசாரணை.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா வரதராஜன் பேட்டையில் உள்ள ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் அருள் மகன் ராயப்பன் (வயது 50). விவசாயி. இவரது மனைவி கில்டாராணி (48).இவர் ஆண்டிமடம்…

மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமி சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம்-போலீசார் விசாரணை.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் 13 வயதான ஷோபனா. ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஷோபனா…

கடலூர் அருகே திருமணத்திற்கு வந்த இடத்தில் வீடு புகுந்து திருடிய கும்பல்!

கடலூர் மாவட்டம், காட்டு மயில் ஊர் சேர்ந்த முனியப்பன்(74), சேப்பாக்கம் என்ற ஊரில் டாஸ்மாக் கடை எதிரே வீடு கட்டி தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த…

மயிலாடுதுறை: பெரம்பூர் டாஸ்மாக் கடையில் சிசிடிவியை உடைத்து சுவற்றில் துளையிட்டு கொள்ளை முயற்சி- மூன்றரை லட்சம் ரூபாய் தப்பியது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெரம்பூரில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. கிராமத்தின ஒதுக்குப்புறமாக உள்ள இந்த கடையை மேற்பார்வையாளர் அசோக், விற்பனையாளர் ரகுராமன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு…