Tag: மக்கள் அவதி

மயிலாடுதுறை நகர தெருக்களில் வழிந்தோடும் பாதாள சாக்கடை நீரால் மக்கள் நாள்தோறும் அவதி அடைந்து வருகிறார்கள்.

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 35 வது வார்டு 4ம் நம்பர் புதுத்தெருவில் ஆள்நுழைவு தொட்டியிலிருந்து பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வீட்டு வாசல்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது.…

பண்ருட்டி அருகே சிமெண்ட் காரைகள் பெயர்ந்து சேதமான வீடுகள்: இந்திராநகர் குடியிருப்பு மக்கள் அவதி

பண்ருட்டி அருகே நத்தம் கிராமத்தில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கடந்த 30 வருடத்திற்கு முன்பு 45 வீடுகள் கட்டப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கே இந்த…