Tag: #மதுரை மாவட்டம்

மதுரை: ரூ. 3 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்!!

மதுரையில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலூர் பகுதியில் திமிங்கலத்தின் எச்சத்தினை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த தனிப்படை போலீசார்…

மதுரை மாவட்டம்: ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி!!

மதுரை அண்ணாநகரில் உள்ள ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. மதுரை அண்ணாநகர் செக்சன் ஆபீஸ் ரோட்டில் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. சம்பவத்தன்று இரவு மர்ம…

மதுரை மாவட்டம்: பூட்டிய வீட்டில் நகை, செல்போனை திருடியவர் கைது!

மதுரையில் பூட்டிய வீட்டில் நகை, செல்போனை திருடியவர் கைது செய்யப்பட்டார். மதுரை மகாத்மா காந்திநகர், மகாநதி தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 47). சம்பவத்தன்று இவர் வீட்டை…

மதுரை மாவட்டம்: பாரத் மாதா கி ஜே, அஞ்சாநெஞ்சன் ஆணைக்கிணங்க! எனக் கூறி பதவி ஏற்று கொண்ட கவுன்சிலர்கள்.

துரை மாநகராட்சியின் 100 புதிய கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தாங்கள் பதவி ஏற்கும் போது வழக்கமாக உளமாற உறுதியளிக்கிறேன் என்று…

மதுரை மாவட்டம்: வாக்களிக்க வந்த பெண்ணின் ஹிஜாபை அகற்ற சொன்ன பூத் நிர்வாகம் – வாக்கு சாவடியில் இருந்து வெளியேற்றம்!!

வாக்குசாவடிக்குள் வாக்களிக்க வந்த பெண்ணிடம் ஹிஜாபை அகற்றச் சொன்ன பூத் ஏஜெண்ட் வாக்கு சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி தேர்தலில் 8 வது…