மயிலாடுதுறை மாவட்டம்: மே தின விழா பொதுக்கூட்டம்!!
மயிலாடுதுறையில் அ.தி.மு.க. மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
மயிலாடுதுறையில் அ.தி.மு.க. மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள்…
கொள்ளிடம் அருகே, உள்ள மாதானம் கிராமத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தணிக்கை அலுவலர்…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.…
பொறையாறு, செம்பனார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர்…
மணல்மேடு அருகே, சுகாதார வளாகம் புதிதாக கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த பட்டவர்த்தி ஊராட்சிக்குட்பட்ட புத்தகரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்…
மயிலாடுதுறை, கூறைநாடுஅர்த்தநாரீஸ்வரர் கோவிலில் அமுது படையல் விழா நடைபெற்றது. மயிலாடுதுறை கூறைநாடு தனியூர் வாணியத்தெருவில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் 67-வது ஆண்டு சிறுத்தொண்டர் அமுது படையல் விழா…
மயிலாடுதுறை, சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மே தின ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம்…
சீர்காழியில் குளங்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட சிதம்பரம் சாலை அரியபிள்ளை…
திருவெண்காடு, பூம்புகார் சுற்றுலா வளாகப் பகுதியில் மே தினத்தையொட்டி நேற்று போலீசார், தூய்மை பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை…
குத்தாலத்தில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. குத்தாலத்தில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு குத்தாலம் முன்னாள் தலைவர்…