மயிலாடுதுறை மாவட்டம்: மழையால் சேதமடைந்த உளுந்து பயிருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை!!
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நேற்று நடந்தது. வேளாண் இணை இயக்குனர்…