Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: மழையால் சேதமடைந்த உளுந்து பயிருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நேற்று நடந்தது. வேளாண் இணை இயக்குனர்…

மயிலாடுதுறை மாவட்டம்: மாட்டுவண்டியில் சொந்த ஊர் புறப்பட்ட பக்தர்கள்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்வ…

மயிலாடுதுறை மாவட்டம்: பால் உற்பத்தியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு!!

மயிலாடுதுறை, நாகம்பாடி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள அதிகாரியிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-…

மயிலாடுதுறை மாவட்டம்: கோவில்களில் பிரதோஷ வழிபாடு!!

திருவெண்காடு, பிரதோஷத்தையொட்டி, சீர்காழி அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருப்புன்கூர் சிவலோகநாதர் கோவிலில் நேற்று சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர்,…

மயிலாடுதுறை மாவட்டம்: வடமாநிலத்தவர்களை பணி அமர்த்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தில் வட மாநிலத்தவர்களை பணி அமர்த்தியதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக்குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் தேசிய முன்னணியின்…

மயிலாடுதுறை மாவட்டம்: தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கலெக்டர் ஆய்வு!!

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த தலைஞாயிறு கிராமத்தில், நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. கடந்த 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலை சிறப்பாக…

மயிலாடுதுறை மாவட்டம்: மகா மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா!!

இந்த கோவிலில் சித்திரை மாத பால்குட திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று காவிரி ஆற்றங்கரை விநாயகர் கோவிலில் இருந்து…

மயிலாடுதுறை மாவட்டம்: விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்ட அட்டை வழங்கும் முகாம்!!

சீர்காழி அருகே, அகணி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்ட அட்டை மற்றும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட அட்டை…

மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் பேரூராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை!!

குத்தாலம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவது மற்றும் நிலத்தடி நீரின் நிறம் மாறுபடுவதை கருத்தில்கொண்டு – தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில்,…

மயிலாடுதுறை மாவட்டம்: பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறித்த வாலிபர் கைது!!

மயிலாடுதுறை-திருவாரூர் சாலை பட்டமங்கல புதுத்தெருவைச் சேர்ந்தவர் அறிவாளி. இவரது மனைவி திலகவதி (வயது 56). இவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி மாலை பட்டமங்கல புதுத்தெருவில்…