Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: லாரி மோதி வாலிபர் பலி!!

கொள்ளிடம் அருகே, உள்ள அகரஎலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகன் வினோத் (வயது 33). இவர் நேற்று முன்தினம் இரவு அகரஎலத்தூர் கிராமத்திலிருந்து வடரங்கம் நோக்கி…

மயிலாடுதுறை மாவட்டம்: வைத்தீஸ்வரன் கோவிலில் குவிந்த பக்தர்கள்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்வ முத்துக்குமாரசாமி, அங்காரகன்(செவ்வாய்), தன்வந்திரி…

மயிலாடுதுறை மாவட்டம்: மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கிய நண்பர்கள்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று ஒரு திருமணம் நடைபெற்றது. வழக்கமாக திருமண விழாவில் பங்கேற்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மணமக்களுக்கு பரிசு…

மயிலாடுதுறை மாவட்டம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா…

மயிலாடுதுறை மாவட்டம்: கூடுதல் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று ஏதிர்பார்ப்பு!!

மயிலாடுதுறை மாவட்டம், பட்டமங்கலம் ஊராட்சி சீனிவாசபுரத்தில் கூடுதல் ரேஷன் கடைகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் பட்டமங்கலம் ஊராட்சி சீனிவாசபுரத்தில் உள்ள ரேஷன்…

மயிலாடுதுறை மாவட்டம்: குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்!!

மணல்மேடு அருகே, பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த அழகன்தோப்பு…

மயிலாடுதுறை மாவட்டம்: அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு பவுன்ராஜ் உள்பட 5 பேர் மனுத்தாக்கல்!!

திருக்கடையூர், மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு பவுன்ராஜ் உள்பட 5 பேர் மனுத்தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் மாவட்டம் வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி…

மயிலாடுதுறை மாவட்டம்: சாராயம் விற்ற 4 பேர் கைது!!

மயிலாடுதுறை அருகே, உள்ள முளப்பாக்கம் அய்யனார் கோவில் திடலில் கள்ளத்தனமாக சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும்…

மயிலாடுதுறை மாவட்டம்: புதிய மின்மாற்றியை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சிக்குட்பட்ட வடக்குத் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.…

மயிலாடுதுறை மாவட்டம்: மத்திய அரசின் தவறான கொள்கையால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு!!

மயிலாடுதுறையில், ம.தி.மு.க. மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமை தாங்கினார். அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் மகாலிங்கம், கொள்கை விளக்க அணி…