மயிலாடுதுறை மாவட்டம்: கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டிய 92 பேர் மீது வழக்குப்பதிவு!!
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் இருந்து தருமபுரம் ஆதீனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் காரில் வந்து கொண்டிருந்தார். மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல்…