Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலைப்பணி!!

கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலைப்பணி மீண்டும் தொடங்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியத்தில் கொடியம்பாளையம் தீவு கிராமம்…

மயிலாடுதுறை மாவட்டம்: ராட்சத குழாய்களை திரும்ப எடுத்துக்கொண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்!!

மயிலாடுதுறையில் பொதுமக்கள் எதிர்ப்பு எதிெராலியாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ராட்சத குழாய்களை திரும்ப எடுத்துக்கொண்டனர். மயிலாடுதுறை அருகே, உள்ள நீடூர் வை.பட்டவர்த்தி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான…

மயிலாடுதுறை மாவட்டம்: காரில் கடத்திய 800 லிட்டர் சாராயம் பறிமுதல்!!

குத்தாலத்தை அடுத்த, பெரம்பூர் பகுதியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில், மங்கநல்லூர் கடைவீதியில் பெரம்பூர் (பொறுப்பு) போலீஸ்…

மயிலாடுதுறை மாவட்டம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை!!

கொள்ளிடம் அருகே, உள்ள புத்தூரிலிருந்து ஆனந்தக்கூத்தன், சோதியகுடி, கீரங்குடி, சிதம்பரநாதபுரம் வழியாக மாதிரவேளூர் செல்லும் தார்ச்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மேம்படுத்தப்படாததால் குண்டும்-குழியுமாக மிகவும் மோசமான…

மயிலாடுதுறை மாவட்டம்: மர்ம நோயால் செத்து மடியும் கால்நடைகள்!!

சீர்காழி அருகே, உள்ள மருதங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகள்…

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழி-பனங்காட்டான்குடி சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டி மக்கள் கோரிக்கை மனு!!

சீர்காழி-பனங்காட்டான்குடி சாலையில் உள்ள ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் அங்கு மேம்பாலம் அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். சீர்காழி-பனங்காட்டான்குடி சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: காது கேளாதோருக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்!!

மயிலாடுதுறை, தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்க தொடக்க நிகழ்ச்சி மற்றும் முதல் கூட்டம் நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு காது கேளாதோர்…

மயிலாடுதுறை மாவட்டம்: சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி!!

குத்தாலம் அருகே, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே, இந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குத்தாலம்…

மயிலாடுதுறை மாவட்டம்: கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு!!

கொள்ளிடம் அருகே, கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை கொள்ளிடம் அருகே, உள்ள சந்தப்படுகை, திட்டு படுகை, நாதல்படுகை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொள்ளிடம் ஆற்றில்…

மயிலாடுதுறை மாவட்டம்: ரெயிலில் கஞ்சா கடத்திய கணவன்-மனைவி கைது!!

மயிலாடுதுறை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இன்று ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதிகாலை 5 மணி அளவில் மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு…