Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: புகையிலை பொருட்கள் விற்றவர் கைது!!

சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக…

மயிலாடுதுறை மாவட்டம்: பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு!!

சீர்காழியில் உள்ள பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கழுமலையாறு பாசன…

மயிலாடுதுறை மாவட்டம்: ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு!!

மயிலாடுதுறை அருகே, கடுவங்குடி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கப்பிச்சாலை அமைக்கும் பணியை மாவட்ட திட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு 13-ந் தேதி முற்றுகை போராட்டம்!!

திருக்கடையூர்: ஆக்கூரில், நான்குவழிச்சாலை பணிக்கு நிலம் காடுத்த உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாதிக்கப்பட்ட நில…

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் இயக்கம்!!

திருச்சி-மயிலாடுதுறை இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. தஞ்சைக்கு வந்த ரெயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கடந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: மயானத்திற்கு சாலை அமைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

திருக்கடையூர், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிள்ளியூர் ஊராட்சியில் அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தும் மயான சாலை ஆற்றங்கரையில் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த சாலை மண் சாலையாக…

மயிலாடுதுறை மாவட்டம்: உப்பனாற்றில் கட்டப்படும் பாலம் விரைந்து முடிக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்ப்பு!!

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் – கீழமூவர்க்கரை உப்பனாற்றில் 12 ஆண்டுகளாக பாலம் கட்டி முடிக்கப்படாததால் அந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். சீர்காழி…

மயிலாடுதுறை மாவட்டம்: மகா காளியம்மன் கோவிலில் திருநடன உற்சவம்!!

குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கடந்த 20-ந் தேதி சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி, இரவு காப்பு கட்டும்…

மயிலாடுதுறை மாவட்டம்: மன்மதீஸ்வரர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை!!

குத்தாலம் மன்மதீஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. நிகழ்ச்சியை குத்தாலம் கோவில் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் நிர்மலா தேவி தொடங்கி…

மயிலாடுதுறை மாவட்டம்: மோட்டார் சைக்கிள்- சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்!!

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து சீர்காழியில் மோட்டார் சைக்கிள்-சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில்…