Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: வயல்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்!!

சீர்காழி அருகே வயல்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். சீர்காழி அருகே நிம்மேலி, வள்ளுவக்குடி, அகனி, கொண்டல், புங்கனூர், ஆதமங்கலம், பெருமங்கலம் உள்ளிட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: ரூ.25 லட்சத்தில் செவிலியர் குடியிருப்பு கட்டும் பணி!!

கோமல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்ரூ.25 லட்சத்தில் செவிலியர் குடியிருப்பு கட்டும் பணியை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். குத்தாலம், அருகே கோமல் அரசு…

மயிலாடுதுறை மாவட்டம்: நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா!!

திருவெண்காடு: பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா நடக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம்…

மயிலாடுதுறை மாவட்டம்: 5 ஆயிரம் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவி்ல்லை.

மானிய டீசல் விலை உயர்வால் 5 ஆயிரம் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவி்ல்லை. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடித் துறைமுகத்தின் மூலம்…

மயிலாடுதுறை மாவட்டம்: தற்கொலை செய்த பெண்ணின் தந்தை வயலில் பிணமாக கிடந்தார்.

சீர்காழி அருகே 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த பெண்ணின் தந்தை வயலில் பிணமாக கிடந்தார். அவர் கைப்பட எழுதியை கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை கைப்பற்றி…

மயிலாடுதுறை மாவட்டம்: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் யாகசாலை அமைக்கும் பணி தீவிரம்!!

திருக்கடையூர்: குடமுழுக்கை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்…

மயிலாடுதுறை மாவட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது!!

மயிலாடுதுறை மாவட்டத்தில்; மயிலாடுதுறை, சீர்காழி, பொறையாறு உள்பட பல்வேறு பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மயிலாடுதுறை துணை மின் நிலையம் மற்றும் மணக்குடி துணை…

மயிலாடுதுறை மாவட்டம்: 40 ஆண்டுகளுக்கு முன் மாயமான சாமி சிலைகள் கண்டுபிடிப்பு – அர்ச்சகர் கைது!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே 40 ஆண்டுகளுக்கு முன் மாயமான 2 உலோக சாமி சிலைகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சாமி…

மயிலாடுதுறை மாவட்டம்: அரசு கலை-அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!!

நிரந்தர வகுப்பறை கட்டிடம், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி குத்தாலம் அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை…