Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அதிகாரி ஆய்வு!!

மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி கிருஷ்ணன் நேற்று தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் அருகே கிடாரம்கொண்டான் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக…

மயிலாடுதுறை மாவட்டம்: நேர்முக தேர்வுகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் அவசியம் – கலெக்டர்!!

மயிலாடுதுறை, ஏ.வி.சி. கல்லூரி வேலாயுதம் அரங்கத்தில் தமிழக அரசின் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவ – மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நேற்று நடந்தது.…

மயிலாடுதுறை மாவட்டம்: பயணிகள் பாதுகாப்பு குறித்து சைகை மூலம் விழிப்புணர்வு நாடகம்!!

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில்,ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் சார்பில் பயணிகளுக்கான பாதுகாப்பு குறித்து சைகை மூலம் விழிப்புணர்வு நாடகம் நடத்தி காட்டப்பட்டது. திருச்சி கோட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொது வினியோக திட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் ஒவ்வொரு மாதமும்…

மயிலாடுதுறை மாவட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

குத்தாலம் அருகே, திருமணஞ்சேரி பகுதியில் கடந்த 7, 8-ந் தேதிகளில் கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கொடுக்கப்பட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: மோட்டார் சைக்கிள்கள் மோதல்-4 பேர் காயம்!!

திருக்கடையூர் அருகே, நல்லத்துக்குடி அம்பேத்கர் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் இந்திரன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கபிலன் (25). இவர்கள் நேற்று…

மயிலாடுதுறை மாவட்டம்: கணவரை அடித்துக்கொன்று உடலை தீவைத்து எரித்த மனைவி கைது!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கீழமூவர்கரை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(வயது 45). மீனவரான இவரது மனைவி வசந்தா(40). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும்…

மயிலாடுதுறை மாவட்டம்: குளத்தில் குளித்து விளையாடியபோது சேற்றில் சிக்கி இரு பெண் குழந்தைகள் மரணம்!!

குத்தாலம் அருகே, குளத்தில் குளித்து விளையாடியபோது சேற்றில் சிக்கி அக்காள் – தங்கை பரிதாபமாக இறந்தனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா கந்தமங்கலம் பிள்ளையார்கோவில் தெரு பகுதியை…

மயிலாடுதுறை மாவட்டம்: விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை!!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூர் சிவன் கோவில் வடக்கு வீதியை சோந்தவர் அர்ஜுனன்(வயது 60). ஆட்டோ டிரைவர். இவருக்கு ஜெயசீலன், ஜெயவசந்தன் என்று 2…

மயிலாடுதுறை மாவட்டம்: இறந்த சிசுவின் உடலுடன் உறவினர்கள் சாலை மறியல்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட காரைமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 29). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரனீபா(26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை மயிலாடுதுறை…