Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்!

குத்தாலம் ஒன்றியம் அசிக்காடு ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு மயிலாடுதுறை உதவி இயக்குனர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். அசிக்காடு…

மயிலாடுதுறை மாவட்டம்: தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்!!

மயிலாடுதுறை: தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லலிதா கூறினார். சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

மயிலாடுதுறை மாவட்டம்: பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் தரைதளத்தை மேம்படுத்தும் பணி தீவிரம்!

கொள்ளிடம்: பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் தரைதளத்தை மேம்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து தினமும்…

மயிலாடுதுறை : ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் என புகார்!

சீர்காழி அருகே ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் நடைபெற்றுநடைபெற்றுள்ளதாக வந்த புகாரின் பேரில். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம்…

மயிலாடுதுறை மாவட்டம்: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் சன்னதி சாலை சீரமைக்கப்படுமா?

திருக்கடையூர்: குண்டும், குழியுமாக காணப்படும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் சன்னதி சாலை சீரமைக்கப்படுமா? என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் மிகவும் பிரசித்தி…

மயிலாடுதுறை மாவட்டம்: வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

சீர்காழி: வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சீர்காழி ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்…

மயிலாடுதுறை மாவட்டம்: மருத்துவ மாணவி ஆர்த்திகா பெற்றோருடன் கலெக்டரை சந்தித்து நன்றி!

மயிலாடுதுறை: உக்ரைனில் இருந்து மீட்டு வரப்பட்ட மருத்துவ மாணவி ஆர்த்திகா, பெற்றோருடன் வந்து கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தார் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கோவாஞ்சேரி கிராமத்தை…

மயிலாடுதுறை மாவட்டம்: கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!

கொள்ளிடம் அருகே ஓதவந்தான்குடி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பு மற்றும் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் ஓதவந்தான்குடி, அகரவட்டாரம், மாதானம், ஆர்ப்பாக்கம், பச்சை பெருமாநல்லூர்…

மயிலாடுதுறை மாவட்டம்: இன்று மின் நிறுத்தம்!

குத்தாலம், பாலையூர், மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையங்களில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. குத்தாலம், பாலையூர், மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு…

மயிலாடுதுறை மாவட்டம்: போதிய வகுப்பறைகள் இல்லாததால் இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்!

மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் அங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் இடநெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறார்கள். எனவே இங்கு புதிய…