Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: நூதன முறையில் மூதாட்டியிடம் நகை திருட்டு!

சீர்காழிஅருகே நூதன முறையில் மூதாட்டியிடம் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ்…

மயிலாடுதுறை மாவட்டம்: தரங்கம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளது!!!

பொறையாறு: தரங்கம்பாடி, பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அமோக வெற்றி பெற்றனர். மயிலாடுதுறை மாவட்டம்: தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில்…

மயிலாடுதுறை மாவட்டம்: மணல்மேடு பேரூராட்சி தி.மு.க. வெற்றி!!!

மணல்மேடு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. கடந்த 19-ந் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று மயிலாடுதுறை டி.பி.டி.ஆர்.தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.…

மயிலாடுதுறை மாவட்டம்: ‘புகார் பெட்டி’யில் மக்கள் தெரிவித்த கோரிக்கை குறித்த விவரங்கள்

புகார் பெட்டியில் மக்கள் தெரிவித்த கோரிக்கை விவரம் வருமாறு: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் வாணாதிராஜபுரம் இந்திரா நகரில் 15-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: கரை ஒதுங்கிய ‘ஆலிவர் ரெட்லி’ ஆமை!!!

கொள்ளிடம்: கடலில் இருந்து வழிதவறி வந்து கொள்ளிடம் ஆற்றில் கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமையை வனத்துறையினர் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். கொள்ளிடம் அருகே உள்ள…

மயிலாடுதுறை மாவட்டம்: வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் அதிகபட்சமாக 78.91 சதவீதம் வாக்குப்பதிவு!

மயிலாடுதுறை: உள்ளாட்சி தேர்தலில் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் அதிகபட்சமாக 78.91 சதவீதமும், மயிலாடுதுறை நகராட்சியில் குறைந்தபட்சமாக 62.61 சதவீதமும் வாக்குப்பதிவானது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய…

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழியில் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்!

சீர்காழி: சிதம்பரத்தில் இருந்து காரைக்காலை நோக்கி நேற்று முன்தினம் இரவு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சீர்காழியை சேர்ந்த பத்மநாதன்(வயது46) டிரைவராகவும், சிதம்பரம்…

மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறில் த.பே.மா.லு. கல்லூரி கட்டட திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறில் த.பே.மா.லு. கல்லூரி கட்டட திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இக்கல்லூரி கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பொன்விழாவை சிறப்பிக்கும் வகையில் அலுவலக வளாகத்தில்…