Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்!!

மயிலாடுதுறை மகாதானபுரம் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. மயிலாடுதுறை அருகே, மகாதானபுரம் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் செல்ல தடை நீங்கியது!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம், சைவ மடங்களுள் பழமையான மடமாகும். இந்த மடத்தின் கட்டுப்பாட்டில் புகழ்பெற்ற பல சிவாலயங்கள் உள்ளன. தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின…

மயிலாடுதுறை மாவட்டம்: பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு!!

பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறினார். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே ஒன்றியம் முடிகண்டநல்லூர் ஊராட்சியில்…

மயிலாடுதுறை மாவட்டம்: குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கிராம மக்கள் முடிவு!!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே கடலோர நடுகொட்டாயமேடு மீனவ கிராமம் உள்ளது. இங்கு 325 குடும்பங்களை சேர்ந்த 1,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்!!

மயிலாடுதுறையில் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள் கோடை மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 70 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடி…

மயிலாடுதுறை மாவட்டம்: மகா சிம்ம காளியம்மன் கோவில் குடமுழுக்கு!!

சீர்காழி அருகே, வள்ளுவக்குடி மகா சிம்ம காளியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. சீர்காழி அருகே, வள்ளுவக்குடி கிராமம் மெயின் ரோட்டில் பழமையான மகா காளியம்மன் கோவில் உள்ளது.…

மயிலாடுதுறை மாவட்டம்: தூக்குப்போட்டு கர்ப்பிணி பெண் தற்கொலை!!

கொள்ளிடம் அருகே, காதல் திருமணம் செய்த 7 மாதங்களில் தூக்குப்போட்டு கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக தந்தை போலீசில் புகார்…

மயிலாடுதுறை மாவட்டம்: 12 ஆயிரத்து 892 மாணவ – மாணவிகள் எழுதினர்!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 12 ஆயிரத்து 892 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வுவருகிற 30-ந்தேதி வரை…

மயிலாடுதுறை மாவட்டம்: பல்லக்கில் தூக்கி செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்ய வேண்டும்.

மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் பா.ஜனதா மாவட்ட தலைவர் மனு அளித்தார். மயிலாடுதுறை மாவட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: தருமபுரம் ஆதீன குருமூர்த்தத்தில் 5 கலசங்கள் திருட்டு!!

மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன குருமூர்த்தத்தில் 5 கலசங்கள் திருட்டுப்போனது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனத்தில் காவிரிக்கரை செல்லும்…